இனப்படுகொலைக்கு நீதிபெற்றுத்தர ஜெனீவாவில் துணையாகவிருப்போம்
-பிரித்தானிய எம்.பி. உறுதி இனப்படுகொலைக்கு நீதிபெற்றுத்தருவதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினரருக்கு துணையாக ஜெனீவாவில் செயற்படுவோம் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம்பிட்ஸ் பற்றிக் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம்பிட்ஸ் பற்றிக்கிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சர் மணிவண்ணன் தலைமையிலான அவ்வமைப்பின் உறுப்பினர்களில் தனபாலசிங்கம் சுரேந்திரன், இராஜரத்னம் ரூபகுமார் மற்றும் விக்கினராஜா விஜித்தன் ஆகியோர் கொண்ட குழுவுக்குமிடையிலான சந்திப்பொன்று பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இதன் போது இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் … Continue reading இனப்படுகொலைக்கு நீதிபெற்றுத்தர ஜெனீவாவில் துணையாகவிருப்போம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed